Bluepad
சிறு மீனும் பெரும் முதலையும்
நெப்போலியன் விக்ரான்.
6th Jul, 2020
Share
இயற்கை
பேரிடர்
வரும்போதெல்லாம்
சிறு
மீன்கள்
சிதறிப்போகின்றன.
பெரும்
முதலைகள்
முடங்கிபோயின
ஆனால்
விழித்துக்கொண்டது.
சிறு
மீன்கள்
புழுக்கலாவது
கிடைக்குமா
என்று
புலம்பின.
மீன்கள்
கண்ணீரால்
தன்னை
நனைத்துக்கெண்டது.
பெரும்
முதலைகளே
சிறு
மீன்களின்
கண்ணீரை
துடையுங்கள்.
- -நெப்போலியன் விக்ரான்.
0
Share
Written by
நெப்போலியன் விக்ரான்.
Comments
SignIn to post a comment
Recommended blogs for you
Bluepad
Home
Sign In
शोधा
About Us